ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சுமார் ஓராண்டாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என பொற்கொடி மனு
பொற்கொடி ஜாமினில் வெளியே வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
