2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாநாடு. மாற்றத்தை விரும்பும்...
Month: October 2025
சண்டிகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் எம்.கே.பாட்டியா என்ற நபர்! நிறுவனத்தின்...
திண்டுக்கல், செம்பட்டி, போடிகாமன்வாடியை சேர்ந்த தங்கவேல்(60)- நீலாவதி(55) தம்பதியனரின் மகன் சண்முகவேல்(35) இவருக்கும் செம்பட்டி, பாளையங்கோட்டை சேர்ந்த பாக்யராஜ் மகள் நந்தினி(30) இருவருக்கும்...
திருவள்ளூர் – பட்டாபிராமில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3...
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் நகர் முழுவதும்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் RMTC- டிப்போ அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது....
கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு 166 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேசம் வாரணாசியில் விமானம்...
ஆந்திரா: சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1000 கன அடிக்கு உபரி நீர் வெளியேற்றம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வரத்து...
முல்லைப் பெரியாறு அணையின் இன்று மாலை (22.10.2025) 4 மணி நிலவரம்… அணையின் நீர்மட்டம் : 137.90 அணைக்கு நீர்வரத்து : வினாடிக்கு...
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர்...
