Month: October 2025

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கமாட்டேன் என மோடி உறுதி அளித்ததாக டிரம்ப் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுப்பு “கச்சா எண்ணெய் கொள்முதல் –...
வழக்கறிஞர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் ஒப்புதல் காலணி வீசிய வழக்கறிஞரின் துணிச்சலை பாராட்டுவதாக கர்நாடக மாநில பாஜக தலைவர்...
விளவங்கோடு உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் 15B மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது – தாரகை கத்பட் மத்திய, மாநில...
இ-மெயிலில் இரு இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை...
சென்னையில் இருந்து கோவை, நெல்லை, கூடுதல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறதுதட்கல் டிக்கெட்...
கரூர் துயரத்தின் வலிகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்தால் அதனை கிண்டல் செய்வதா? என இபிஎஸ் கண்டனம் 6 மாதத்தில் ஆட்சி...
தென்காசியில் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு. பாதுகாப்புக் கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க...