Month: October 2025

13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும். கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சையில் மழைக்கு...
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேச்சு. முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை...
AI தொழில்நுட்பத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய IT துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாக நிதி ஆயோக்...
கரூர் துயரச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதையும் உலுக்கியது; இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். வழக்கமாக அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்கு...
கரூர் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே 2 மேசைகள் இருந்த நிலையில் கூடுதலாக 3 மேசைகள் அமைத்து உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவசர நிலையை கருதி...
– எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம்.. திட்டமிட்டு சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி அரசியலாக்கப்பட்டது. அதனை...
திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் சேவை 36 ஆம்புலன்ஸ்களும், ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார்...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.15) முதல் அக்.20 வரை மதுரையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 🚧கேபிஎஸ் ஹோட்டல் சந்திப்பிலிருந்து நேதாஜி...
சாலை ஓரங்களில் தற்காலிகமாக கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி கோருவோரிடம் ஒரு கொடி கம்பத்துக்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கவும். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்