கிழக்கு பசிபிக் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கப்பல் ட்ரோன் தாக்குதல் மூலம் அழிப்பு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க...              
            Month: October 2025
                சென்னையில் உள்ள செல்லப்பிராணிகள், தெரு நாய்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் 2 லட்சம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்              
            
                ஒற்றுமையின் வலிமையில் நம்பிக்கை கொண்ட ஒரு உத்வேகமிக்க மனிதர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ஏழைகளுக்காக வாழ்ந்து, ஒடுக்கப்பட்டவர்களுக்காக நின்றவர் என காங்கிரஸ் எம்.பி....              
            
                உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனம். நவம்பர் 24ஆம் தேதி சூர்யகாந்த் பதவியேற்பார் என சட்டத் துறை அமைச்சகம் அறிவிப்பு....              
            
                தமிழ்கத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023ம் ஆண்டு தேர்வு பட்டியல்படி கவிதா,...              
            
                பாதுகாப்பு வளையத்தில் பசும்பொன் பசும்பொன் குருபூஜை விழாவுக்காக ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் 1 டி.ஐ.ஜி., 20 எஸ்.பி.க்கள், 27 ஏ.டி.எஸ்.பி.க்கள்...              
            
                திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் நவம்பர் 2ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து LVM3-M5 ராக்கெட் ஏவப்பட...              
            
                ராம் சார் தளம் அமையும் நிலங்கள் இன்னும் புல எண்களுடன் குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்படவில்லை.எனவே, தற்போதைய பள்ளிக்கரணை சதுப்புநில காப்புக்காடு எல்லைகளுக்கு வெளியே உள்ள,...              
            
                வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட தேர்தல் அலுவலர்...              
            
                யூரியாவுக்கான தேவை வரும் நாட்களில் பெருமளவில் அதிகரிக்கும். தமிழக விவசாயிகளுக்கு உரத் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை வேண்டும் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு...              
            