13 வயது சிறுமியை 4 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பக்கம்...
Month: October 2025
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைப்பு. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்,...
தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு. கரூர் துயரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நாளை இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும்....
இந்திய விமானப் படையின் 93-வது ஆண்டு விழாவில் அதிகாரிகளுக்கு பரிமாரப்பட்ட இரவு விருந்தின் மெனு கார்டு சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது. ராவல்பிண்டி...
சபரிமலை தங்கக் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் சபரிமலை ஊழியர்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு கொள்ளை, போலி...
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் மேற்கொண்டு வரும் 8 இந்திய தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை இனி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவோ,...
நெல்லை, வள்ளியூர் வடக்கு திமுக ஒன்றிய செயலாளராக சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு நியமனம் ஒன்றிய செயலாளராக இருந்த கிரகாம் பெல்,...
அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ரூ.7 கோடி மோசடி செய்ததாக மதுரை தனியார் வங்கி மேலாளர் குற்றச்சாட்டு நண்பருக்கு ரூ.70 கோடி வங்கிக்கடன்...
தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மற்றும் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் விசாரணையில் மிரட்டல் புரளி என தகவல்
ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால், மிகவும் சக்திவாய்ந்த டோமாஹாக் ஏவுகணை உக்ரைனுக்கு வழங்கப்படும். -டிரம்ப்
