இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப், ரெஸ்பிஃபிரெஷ் டிஆர், ரீ லைஃப் ஆகிய இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை....
Year: 2025
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது, யாரு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களிடம் பொய் சொல்லி கையெழுத்து வாங்கவில்லை. கரூர்...
தமிழ்நாட்டில் ரூ.15,000 கோடி மதிப்பில் 14,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், புதிய முதலீடுகளை செய்ய இருப்பதாக Foxconn அறிவிப்பு. AI...
இதுக்கு மேல தேசிய ஜனநாயகக் கூட்டணி ரொம்ப ஸ்டிராங்கா போகப் போகுது நீங்க ஸ்டிராங்கான ஆள்னு யாரையெல்லாம் நினைக்கறீங்களோ, அவங்கள எல்லாம் வச்சுக்கோங்க...
நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிசம்பர் 31 முதல் ஜனவரி 7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும். UGC நெட் தேர்வு...
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முறைப்படி சிறப்பு TET தேர்வுகளை வரும் ஜனவரி, ஜூலை, டிசம்பரில் நடத்த அனுமதி. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்...
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் பிரபாகரன் என்பவரை திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தொடர்பு...
கரூர் நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிப்பதால், சீமானுக்கு ஏன் பதற்றம்? கடந்த காலங்களில் முதலமைச்சர் சிபிஐ விசாரணை கோரிய போது ஏன் பேசவில்லை?...
குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றதால், அவருக்கு எதிராக சிபிஐ விசாரணையை தொடங்கலாம். ரயில்வே ஊழல் வழக்கில் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், மனைவி...
மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய...
