தச்சநல்லூர் காவல் நிலையம் மற்றும் கரையிருப்பு அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கையில் ஆயுதங்களுடன்...
Year: 2025
தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அடிதடி வழக்கில் திருமலைசாமிபுரத்தை சேர்ந்த பங்காரு நாயுடு மகன் இளையராஜா(43) என்பவரை நகர் வடக்கு போலீசார்...
நெல்லை, மங்களூரு, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: முன்பதிவு இன்று தொடக்கம் சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நெல்லை, போத்தனூர், மங்களூரு,...
சென்னையில் 3,400 தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கிவிட்டு புதிய பெயர்களை சூட்ட மாநகராட்சி முடிவு. விரைவில் டெண்டர் விடப்பட்டு நவ. 19ஆம்...
தேவரின வழக்கறிஞர் திருமாவளவன் ரவுடி கூட்டத்தால் தாக்கப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த தேசமும் அறியும் வண்ணம் தலைநகர் சென்னையில் தாக்கப்பட்ட அதே இடத்தில் சென்னை...
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில், சிறப்பு விருதான எம்.எஸ்.சுப்புலட்சுமி...
திண்டுக்கல் வெங்காய பேட்டையில் கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலை பார்த்தபோது பில்லர் போஸ்ட் சரிந்து மையிலாப்பூர் சேர்ந்த ஜேம்ஸ் காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு...
நெல்லை, சேரன்மகாதேவியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தாக்கப்பட்ட விவகாரம் “கொச்சிக்கு சுற்றுலா சென்றபோது மாணவியிடம் பேராசிரியர் தவறாக நடந்து...
கலைமாமணி விருது பெறுவதால் உங்களுக்கு பெருமை என சொல்வதை விட.. உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை கொண்டிருப்பதால் தமிழ்நாட்டுக்கு பெருமை”
