தொலைத்த பணத்தை 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ் சென்னை வேப்பேரியில் தேன்மொழி என்பவர் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை 1...
Year: 2025
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி மகன் சந்தோஷ்(56) இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் காரை ஓட்டி வந்தபோது திண்டுக்கல்...
வங்கக்கடலில் நாளை (அக்.24) உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை மையம். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்...
பீகார் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தேஜஸ்வியை தேர்வு செய்து,...
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் பெயர் அறிவிப்பில் பெரும்...
இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த லோகேஷ், முத்துமணி ஆகியோரை பிடித்து செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2015ல் கடலூரில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக தொடர்ந்த வழக்கு அமைச்சர் சிவசங்கர் உட்பட வழக்கில் தொடர்புடைய 27 பேரையும்...
கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.1000 கோடி கூடுதலாக விற்பனையானதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தகவல்
கனமழை எதிரொலியால் கனரக, சுற்றுலா வாகனங்கள் ஏற்காடு செல்ல தடை.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் நான்காவது தண்டவாளம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் 4வது...
