Year: 2025

கஞ்சா போதையில் இருந்த ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் தப்பியோட நபர்கள் பைபாஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்...
பட்டாவில் உள்ள பிழைகளை நீக்க 2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர். அண்ணாத்துரை (50) என்பவரை போலீசார் கைது...
கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை என கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் கவலை. இந்தியர்களுக்கு பிரச்னையை உருவாக்கும் கனேடியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
வெள்ளை மாளிகையில் கடந்த அக்.17 அன்று நடந்த சந்திப்பில், கிழக்கு டான்பாஸ் பகுதி முழுவதையும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க...
நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பயன்படும் ‘Nafithromycin’ நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி மகன் சந்தோஷ்(56) இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் காரை ஓட்டி வந்தபோது திண்டுக்கல்...
வங்கக்கடலில் நாளை (அக்.24) உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை மையம். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்...
பீகார் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த தேஜஸ்வியை தேர்வு செய்து,...