பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக ராஷ்டிர ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார் பெயர் அறிவிப்பில் பெரும்...
Year: 2025
இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த லோகேஷ், முத்துமணி ஆகியோரை பிடித்து செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2015ல் கடலூரில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக தொடர்ந்த வழக்கு அமைச்சர் சிவசங்கர் உட்பட வழக்கில் தொடர்புடைய 27 பேரையும்...
கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.1000 கோடி கூடுதலாக விற்பனையானதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தகவல்
கனமழை எதிரொலியால் கனரக, சுற்றுலா வாகனங்கள் ஏற்காடு செல்ல தடை.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் நான்காவது தண்டவாளம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் 4வது...
அமெரிக்காவில் F1 கார் பந்தயத்தை 5 ஆண்டுகள் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரூ.6,950 கோடிக்கு கைப்பற்றியது ஆப்பிள் TV. 2026ல் இந்த...
10.5 கிலோ தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட ரூ. 9.5 கோடி மதிப்புள்ள ஆடை துபாயில் அறிமுகம். அரிய வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த ஆடை,...
41 பேரை பலி கொண்ட கரூர் பெருந்துயரம் குறித்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவில்...
ரூ.38 கோடி நிலுவைத் தொகை செலுத்தாத நிலையில், திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை கையகப்படுத்தியது சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 30 ஆண்டு கால குத்தகை...
