தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.
பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.
பள்ளிக்கு வராத அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும்.
விளக்கம் கேட்கப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
-தமிழக கல்வித்துறை.
