அமெரிக்கா-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரான் முன்னாள் அதிபர் மகுமுத் அகமதி நெச்சாத் படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் அரசு அறிவிப்பு.
2005 முதல் 2013 வரை அதிபராக இருந்த அவர், அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.
ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுப்பதற்கு வலுவான முன்னெடுப்புகளை செய்தவர்.
