சென்னையின் முக்கிய பகுதியான திநகர் மேம்பாலம் விரைவில் திறக்கப்பட இருப்பதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய...
JOJI
என்டிஏ கூட்டணியில் சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த டிடிவி தினகரன், தற்போது அதிமுகவில் சேரத் தயார் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுபத்ரா தலைமையில் சார்பு ஆய்வாளர் சேது மாதவன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது...
கரூர் விஜய் பரப்புரை நெரிசல் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என பாஜக தொடர்ந்த வழக்கை விசாரிக்க...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை DSP.செந்தில்குமார் உத்தரவின் பேரில், வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக்அப்துல்லா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
ஷரியா சட்டத்துடன் முரண்படுவதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் பல்கலை. பாடங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தாலிபான் அரசு தடை. பெண் உரிமை, பாலின ஆய்வுகள்...
H1B விசா கட்டண உயர்வு நன்மைக்கே நமக்கு மாறுவேடத்தில் கிடைத்துள்ள ஆசீர்வாதம் H1B விசா கட்டணத்தை உயர்த்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியர்கள்...
2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும்...
உத்தரப்பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உ.பி....
6 மாதத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவு. சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கில் 27 பேர் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது....
