சென்னை அல்லது சென்னை அருகே அடுத்த வாரம் த.வெ.க-வின் சிறப்பு பொதுக்குழு அவசரமாக கூட உள்ளதாக தகவல் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது...
JOJI
திண்டுக்கல், காமராஜபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீட்டிற்கு தீ...
நிலக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம்..
நிலக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம்..
திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு காதலிப்பதாக...
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில்...
புழல் ஏரிக்கு நீர்வரத்து 265-லிருந்து 556 கன அடியாக உயர்வு. சென்னை குடிநீர் தேவைக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. இந்த திட்டத்தின் பார்ட் 2-ஐ கொண்டுவந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும். -பாமக தலைவர் அன்புமணி
தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் இதுவரை 273 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை...
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த...
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் ஆய்வு
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும். -மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
