ஆன்மிகம்

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மண்டல பூஜை அடுத்த மாதம்...
விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவுக்கு ஆண்டாள்...
சேலத்தின் மைய பகுதியில் வீரபத்திரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். சிவராத்திரியன்று...
பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடு புரட்டாசி மாதம் வரும், 3-வது சனிக்கிழமை அன்று அன்னை மகாலட்சுமி மாவிளக்கேற்றும் சடங்கு...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி வேடமணிந்த பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடித்து கொண்டனர். கோவிலில் இந்த...