2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் 33...
இந்தியா
ராஜஸ்தான் மாநிலம் ஜெயிப்பூரை சேர்ந்த ஷிவ் ஜோஹாரி என்ற தொழிலதிபர்… தனது மகளின் திருமணத்திற்கு முற்றிலும் வெள்ளியால் ஆன 03 கிலோ எடை...
இன்று காலை சவரனுக்கு ரூ.560 கூடிய நிலையில், தற்போது மேலும் ரூ.1,040 கூடியது 1 சவரன் – ரூ.1,18,0001 கிராம் – ரூ.14,750
உ.பியில், தான் சமைத்த முட்டை குழம்பை `டேஸ்ட்டாக இல்லை’ என்று கூறியதால், கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி நாக்கு 2.5 செ.மீ...
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில், ஓட்டல் ஹைவே இன் எதிரே உள்ள 23 ஏக்கர் பரப்பளவிலான பிரமாண்ட திடலில் தேசிய ஜனநாயக...
மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார் பிரதமர் மோடி NDA பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காரில் செல்ல உள்ளார்
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி...
பிரதமர் நாளை (ஜன.23) பங்கேற்கும் மதுராந்தகம் கூட்டத்தின் பேனரில்ஓபிஎஸ், பிரேமலதா புகைப்படங்கள் இல்லை
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் முடிவை ஏற்றுக் கொள்வோம் – விருதுநகர் காங்கிரஸ்...
மோடி ஒருமுறை அல்ல, 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். -செல்வப்பெருந்தகை
