நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து நாமக்கல்...
க்ரைம்
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி நகை கடைகளுக்கு டெலிவரி செய்ய கொண்டு சென்ற 14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்.
கோவையில் மாணவி பாலியல் வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேருக்கும் சாகும் வரை சிறை – கோவை மகளிர்...
நெல்லை மாவட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 2 சிறார்கள் உள்பட 4 பேர் கைது. கடந்த ஒரு...
சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த திமுக கவுன்சிலர் பிரபாகரன் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் கடந்த 25ம் தேதி டெல்லி...
நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாமியார் வெள்ளையம்மாளை ஓயாமல் திட்டிக் கொண்டிருந்ததால் மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்றதாக மருமகள் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு கத்தி குத்து திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதி கூம்பூர் போலீசார் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, EB காலனியை சேர்ந்த முருகேசன் இவர் சிவஞானபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 16-ம்...
ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது;...
சூரஜ் எனக்கு அவர் 20 வருடம் நண்பர். அவருக்கு உடல் நல பிரச்சனை இருந்தது அதனால் தான் மயக்கம் அடைந்து உயிரிழந்து விட்டார்...
