திண்டுக்கல், காமராஜபுரத்தில் குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருதரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் வீட்டிற்கு தீ...
க்ரைம்
நிலக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம்..
நிலக்கோட்டையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 24 ஆண்டுகள் சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம்..
திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2024-ம் ஆண்டு காதலிப்பதாக...
சென்னை, வானகரத்தில் ரேபிடோ டிரைவர் மீது வன்கொடுமை புகார் அளித்த திரிபுரா பெண். 2 லட்சம் கேட்டு மிரட்டினார் தராததால், வன்கொடுமை புகார்....
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள் கொடைக்கானல் பகுதியில்...
திண்டுக்கல்லை சேர்ந்த முருகன் என்பவர் திண்டுக்கல் AMC-ரோடு, ஸ்டாலின் காட்டேஜ் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சாணார்பட்டி, ஆவளிபட்டியை சேர்ந்த...
ஈரோட்டில் கடந்த 16ஆம் தேதி 2 வயது பெண்குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் துப்பு துலங்காமல் திணறல் 6 தனிப்படைகள் அமைத்தும் தற்போது வரை...
திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள்(55)...
கஞ்சா போதையில் இருந்த ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் தப்பியோட நபர்கள் பைபாஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்...
பட்டாவில் உள்ள பிழைகளை நீக்க 2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர். அண்ணாத்துரை (50) என்பவரை போலீசார் கைது...
இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த லோகேஷ், முத்துமணி ஆகியோரை பிடித்து செல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
