கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை தேவர் என அழைக்க ஆணையிட கோரிய வழக்கு ‘தேவர்’ என அழைக்க ஆணையிட மத்திய அரசுக்குதான்...
தமிழகம்
சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள அரசு தயார்.. வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
சென்னை, புழுதிவாக்கம் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு மாணவியை ஸ்கேலால் தாக்கிய தலைமை ஆசிரியை இந்திரா காந்தி சஸ்பெண்ட் சென்னை மாநகராட்சி கமிஷனர்...
தீபாவளி, மழை காரணமாக அக்.21ம் தேதி 15க்கும் மேலான மாவட்டங்களில் விடுமுறை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்...
தொலைத்த பணத்தை 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ் சென்னை வேப்பேரியில் தேன்மொழி என்பவர் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை 1...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி மகன் சந்தோஷ்(56) இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் காரை ஓட்டி வந்தபோது திண்டுக்கல்...
கனமழை எதிரொலியால் கனரக, சுற்றுலா வாகனங்கள் ஏற்காடு செல்ல தடை.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 30.02 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் நான்காவது தண்டவாளம் அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் 4வது...
ரூ.38 கோடி நிலுவைத் தொகை செலுத்தாத நிலையில், திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலை கையகப்படுத்தியது சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 30 ஆண்டு கால குத்தகை...
கனமழை எச்சரிக்கை காரணமாக தருமபுரியில் நாளை (அக்.23) பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவு.
