ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர்.1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. -ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவிப்பு.
தமிழகம்
நீட், புதிய கல்வி கொள்கையில் மத்திய அரசு தொல்லை கொடுப்பதாக வெறுப்பு அரசியல். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி தூக்கியெறியப்படும். தமிழகத்தில்...
வங்கி கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். “விஜய் நேரில் வர வேண்டும். நாங்களாக தேடிச்...
சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில்...
புழல் ஏரிக்கு நீர்வரத்து 265-லிருந்து 556 கன அடியாக உயர்வு. சென்னை குடிநீர் தேவைக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த...
செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும். -மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
மோந்தா புயல் மணிக்கு 17 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. காக்கிநாடாவிலிருந்து 310 கி.மீ தென்கிழக்கு திசையில் மோந்தா புயல் இன்று மாலை...
திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள் கொடைக்கானல் பகுதியில்...
திண்டுக்கல் அருகே பாலமரத்துப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாட்டர் கம்பெனி ஸ்டோர் ரூமில் அங்கு வேலை பார்த்த வடமதுரை, புத்தூர், AD-காலனியை...
