பெங்களூரு: ரேபிடோ ஆட்டோவில் பயணித்தபோது சம்பவி என்ற பெண் தவறவிட்ட Earphones-ஐ நேர்மையாக அவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் ஜாருள்! ஆட்டோவில் Earphones இருப்பதை...
புதிய செய்தி
டெல்லியில் காற்று மாசை குறைக்க முதல் முறையாக செயற்கை மழை பொழிய வைக்க, இன்று சோதனை முயற்சியை நடத்தியுள்ளது டெல்லி அரசு. மழை...
நவ.16 முதல் 2026 ஜன.16 வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு. மண்டல பூஜை,...
தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் இதுவரை 273 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை...
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் ஆய்வு
சென்னை விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரிக்கு 12 விமான சேவைகள் ரத்து
திருச்செந்தூரில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வைக் காண குவிந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள்
கிழக்கு மத்திய அரபிக் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் சூறாவளி அமைப்புகள், அடுத்த 48 மணி நேரத்திற்குள் “மோன்தா”...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன்...
பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் நாடு கடத்தப்படுவர். -சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.
