புதிய செய்தி

வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமிக்கலாம்- புதிய விதி விரைவில் அமல் வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி...
அக்.30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இந்தியன் வங்கியில் பாதுகாக்கப்படும் 13 கிலோ தங்க கவசத்தை வாங்கி முத்துராமலிங்க தேவர்...
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தேர்வுத்துறை இயக்குனர் சசிகலா அமைச்சர் அன்பில் மகேஷிடம் ஒப்படைப்பு
மதுரையில் இருந்து துபாய் செல்லும் தினசரி விமானத்திற்கு இன்று ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்ததால் விமான சேவை ரத்து.
நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பயன்படும் ‘Nafithromycin’ நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய...
வங்கக்கடலில் நாளை (அக்.24) உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை மையம். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்த தாழ்வுப்...
கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.1000 கோடி கூடுதலாக விற்பனையானதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தகவல்
சண்டிகர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நிறுவனத்தில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார் எம்.கே.பாட்டியா என்ற நபர்! நிறுவனத்தின்...
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர்...