திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பெயரில் போலியான எண்ணில் போலியாக WhatsApp-ல் மாவட்ட ஆட்சியர் சரவணனின் புகைப்படம் வைத்துள்ளனர். எனவே இதை யாரும்...
புதிய செய்தி
திண்டுக்கல் அங்கு நகர் துணைமின் நிலையத்தில் வரும் (செவ்வாய்க்கிழமை) நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.எனவே அன்று காலை 9 மணி...
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில்...
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி...
பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவரும், ‘இண்டி’ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ரகோபூர் தொகுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. பல...
கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவில் பிறந்தவர் திம்மக்கா(114). சிறு வயது முதல் சுற்றுச்சூழல் மீது ஆர்வம் கொண்டிருந்த திம்மக்கா, தனது...
வாக்குகளின் முறைகேட்டால் பாஜக கூட்டணி பிகாரில் வெற்றி பெற்றதாக பலரும் கருதுகின்றனர். வாக்கு முறைகேடு என்பது 3%-க்கும் குறைவாகதான் நடக்க முடியும். தேர்தல்...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 3 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா,...
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருதைப் பெற்றார், பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி. சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில்...
பிஹார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டமன்றத்துக்கு நவம்பர் 6 மற்றும்...
