தேவரின வழக்கறிஞர் திருமாவளவன் ரவுடி கூட்டத்தால் தாக்கப்பட்ட விவகாரம் ஒட்டுமொத்த தேசமும் அறியும் வண்ணம் தலைநகர் சென்னையில் தாக்கப்பட்ட அதே இடத்தில் சென்னை...
க்ரைம்
நெல்லை, சேரன்மகாதேவியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தாக்கப்பட்ட விவகாரம் “கொச்சிக்கு சுற்றுலா சென்றபோது மாணவியிடம் பேராசிரியர் தவறாக நடந்து...
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நல்லாம்பட்டி ராஜாகுளம்...
சேலம் குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் ராமராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார், தலைமை காவலர் ராஜலட்சுமி ஆகியோர் ரூ.15,000 லஞ்சம்...
சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு நாயக்கன் நகரை சேர்ந்தவர் மணிமாறன். 26 வயதான இவர் பழைய பேப்பர்களை பொறுக்கி...
திமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே பட்டரை உரிமையாளர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத் என்ற அமைப்பின் தலைவராக வேலூர் சையது இப்ராஹிம் பதவி வகித்து வருகிறார். மேலும் பாஜகவில், தேசிய...
மும்பைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தி வரப்படுகிறது. சில பொருட்கள் தபால் மூலம் கடத்தப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து...
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே நடுவனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். 59 வயதான இவர், தனது சொந்த தேவைக்காக செகண்ட் ஹேண்ட் கார்...
ஆயுத பூஜையின் போது சாமி கும்பிடும் போது ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நீர்லா குமார் (19) என்பவர் கொலை விழுப்புரம்...
