10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கானகால அவகாசம் 27ம் தேதி வரை நீட்டிப்
தமிழகம்
பெங்களூரு – கோவை இடையே புதிய இரவு நேர ரயில்களின் சேவையை அறிமுகப்படுத்துவதோடு, ராமேஸ்வரம் – கோவை இடையே ரயில் சேவையை மீண்டும்...
தமிழகத்தை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகள் எத்தனை? ஒரு மாதத்தில் விவரங்களை வழங்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு
வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், இனி அதீதமான பணி நெருக்கடி தொடராது என்று உறுதி அளித்ததால்...
ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் வர காரணம் பிரதமர் தான். ஆளுநர் ரவி விவசாயிகளுக்கு ஆதரவாக பயணித்து வருகிறார் கோவை மாநாட்டில் தமிழக விவசாய...
தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு...
ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்த முனிராஜ்க்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...
கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு, 2011ல் இருந்தே வட்டியுடன் கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற...
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்வு. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 2025ஆம் ஆண்டில் இதுவரை 28 பேர் ரேபிஸ் நோயால் உயி*ழந்திருப்பதாகவும் பொது...
