முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
புதிய செய்தி
சாம்பல் புகை இந்திய (டில்லி) பகுதியில் இருந்து இன்று இரவு முழுமையாக விலகும் எனத் தகவல். எத்தியோப்பியால் 12 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு...
சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, நாகர்கோவில், கோவை, துாத்துக்குடி உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, திருவண்ணா மலைக்கு, 200 சொகுசு விரைவு பஸ்கள்...
நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 11...
இதேபோன்று ரயிலில் குழந்தை தனியாக இருப்பதை பொதுமக்கள் கண்டால், child helpline 1098 or RailMadad 139 என்ற எண்ணையோ அழைக்கவும்.
சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (92) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம் டெல்லியில் காற்றின் தர குறியீடு 359 ஆக பதிவு அடுத்த 6 நாட்களில்...
ஹைதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்
20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு.. கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம்...
தென்காசி, மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் தொடர் கனமழை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 3வது நாளாக குளிக்க தடை
