தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், மக்கள் சொந்த ஊர் செல்ல விதிகளை மீறி வாடகைக்கு விடப்பட்ட White Board கார்கள் பறிமுதல்
சொந்த பயன்பாட்டு கார்களை வாடகைக்கு விட முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களின்
கார்களை சிறைப்பிடித்து போக்குவரத்து
அதிகாரிகளிடம் ஒப்படைத்த டாக்ஸி ஓட்டுநர்கள்
