டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு எவ்வளவு கண்டனம் தெரிவித்தாலும் போதாது. அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது; எந்த மதமும் இதை அனுமதிக்காது.
காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு நபரும் பயங்கரவாதியோ அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரோ கிடையாது. காஷ்மீரிகளை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
-உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்
கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
