திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் RMTC- டிப்போ அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருவர் 2 படுகாயம்
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
