சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று திமுக தலைமை அறிவிப்பு.
பிப்ரவரி 17ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பேரவை அலுவல்கள் முடிந்த பிறகு குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அறிக்கை வெளியீடு.
