கரூர் துயரத்தின் வலிகளை வெளிப்படுத்தும் விதமாக கருப்பு பட்டை அணிந்தால் அதனை கிண்டல் செய்வதா? என இபிஎஸ் கண்டனம்
6 மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ? என்ற பயத்தில் கருப்பு பட்டையை பார்த்தால் அமைச்சர்களுக்கு சிறை ஞாபகம் தான் வரும் என்றும் கிண்டல்
