கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமல்லபுரத்தில் அக். 27ஆம் தேதி ஆறுதல் கூறுகிறார் தவெக தலைவர் விஜய்; கரூரில் சந்திப்பை நடத்த மண்டபம் கிடைக்காததால் | தனது முடிவை மாற்றிக்கொண்டதாக தகவல்; 41 பேர் இறந்து வரும் திங்களுடன் ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திகிறார்
