திண்டுக்கல் மாவட்டம் பழநி, சாமிநாதபுரம் ஜி.வி.ஜி.,நகரில் கஞ்சா போதையில் தகராறு செய்ததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த மூவரும் ராமாத்தாள்(55)...
இன்று மதியம் 1 மணியளவில் மதுரை அண்ணா நகர் வங்கியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தைஅதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்...
கஞ்சா போதையில் இருந்த ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் மேலும் தப்பியோட நபர்கள் பைபாஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்...
பட்டாவில் உள்ள பிழைகளை நீக்க 2 லட்சம் லஞ்சம் வாங்கிய திருச்சி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர். அண்ணாத்துரை (50) என்பவரை போலீசார் கைது...
கனடாவில் இந்தியர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை என கனடாவுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் கவலை. இந்தியர்களுக்கு பிரச்னையை உருவாக்கும் கனேடியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
வெள்ளை மாளிகையில் கடந்த அக்.17 அன்று நடந்த சந்திப்பில், கிழக்கு டான்பாஸ் பகுதி முழுவதையும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அமெரிக்க...
நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் பயன்படும் ‘Nafithromycin’ நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து, முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய...
விவசாயம், விவசாயிகளின் நலம் காக்க, நெல் கொள்முதலில் தமிழக அரசின் நிலைப்பாடு, செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட...
தொலைத்த பணத்தை 1 மணி நேரத்தில் மீட்ட போலீஸ் சென்னை வேப்பேரியில் தேன்மொழி என்பவர் ஆட்டோவில் தவறவிட்ட ரூ.1.5 லட்சம் பணத்தை 1...
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த விருமாண்டி மகன் சந்தோஷ்(56) இவர் ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். இவர் காரை ஓட்டி வந்தபோது திண்டுக்கல்...
