திருவள்ளூர் – பட்டாபிராமில் நாட்டு வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3...
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் நகர் முழுவதும்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் RMTC- டிப்போ அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது....
கொல்கத்தாவில் இருந்து ஸ்ரீநகருக்கு 166 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானத்தில் எரிபொருள் கசிவு எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து உத்தரப்பிரதேசம் வாரணாசியில் விமானம்...
ஆந்திரா: சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து விநாடிக்கு 1000 கன அடிக்கு உபரி நீர் வெளியேற்றம் கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வரத்து...
முல்லைப் பெரியாறு அணையின் இன்று மாலை (22.10.2025) 4 மணி நிலவரம்… அணையின் நீர்மட்டம் : 137.90 அணைக்கு நீர்வரத்து : வினாடிக்கு...
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர்...
திண்டுக்கல், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி உத்தரவின் பேரில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஜாபர்சாதிக், முருகன்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. துரைப்பாக்கத்தில் வெள்ள நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி..
தமிழ்நாட்டில் இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நாளை செங்கல்பட்டு,...
