திண்டுக்கல், பாரதிபுரம், பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே போஸ் மகன் கணேஷ்குமார் என்பவர் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த...
வங்கி கணக்கில் விஜய் செலுத்திய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி அனுப்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். “விஜய் நேரில் வர வேண்டும். நாங்களாக தேடிச்...
சென்னை அல்லது சென்னை அருகே அடுத்த வாரம் த.வெ.க-வின் சிறப்பு பொதுக்குழு அவசரமாக கூட உள்ளதாக தகவல் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது...
புழல் ஏரிக்கு நீர்வரத்து 265-லிருந்து 556 கன அடியாக உயர்வு. சென்னை குடிநீர் தேவைக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம்
அத்திக்கடவு அவிநாசி திட்டம் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. இந்த திட்டத்தின் பார்ட் 2-ஐ கொண்டுவந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும். -பாமக தலைவர் அன்புமணி
தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் இதுவரை 273 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை...
சென்னை ஆலந்தூர் பகுதியில் குத்தகைக் காலம் முடிந்தும் வணிக ரீதியாக செயல்பட்டு வந்த கட்டடத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் நடந்த...