“75000 வாக்குச்சாவடிகள் தமிழ்நாட்டில்உள்ளன; அனைத்து வாக்குச்சாவடிகளும்வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும்”
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை.
ED தலைமை இயக்குநர் ராகுல் நவீன் 3 நாட்கள் பயணமாக இன்று சென்னை வருகை. தமிழகத்தில் உள்ள ED வழக்குகள் குறித்து உயர்...
தென்காசியைச் சேர்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் காலியாகவுள்ள...
பழநி மலைக் கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில்ரொக்கமாக மூன்று கோடியே 47 லட்சத்து 77 ஆயிரத்து 367 ரூபாயும் தங்கம் 440...
Aircel Maxis வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பிப்.10ஆம் தேதி அரசு தரப்பு அனுமதி (ProsecutionSanction Order)...
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3400 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு. பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி...
சென்னை திருவான்மியூர்- உத்தண்டி இடையே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். திருவான்மியூர்- உத்தண்டி இடையே 13.30 கி.மீ.க்கு 4 வழித்தட...
தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது....
புதன், வெள்ளி, நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன் ஆகிய 6 கோள்கள் தென்படும் அரிய வானியல் நிகழ்வு வரும் 28ம் தேதி நிகழவுள்ளது....
