தமிழ்கத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2023ம் ஆண்டு தேர்வு பட்டியல்படி கவிதா, முத்துக்குமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
                  தமிழ்கத்தை சேர்ந்த 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பதவி உயர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
2023ம் ஆண்டு தேர்வு பட்டியல்படி கவிதா, முத்துக்குமரன், லீலா அலெக்ஸ், வீரப்பன், ரேவதிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.