தமிழ்நாட்டுக்கு நடப்பாண்டில் இதுவரை 273 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்துடன் காவிரி நீர் பிரச்சனை ஏற்படாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு வழக்கமாக வரும் நீரைவிட 2 மடங்கு அதிகமாக திறந்து விட்டுள்ளோம்.
