திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள் கொடைக்கானல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பூண்டி பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுப்பன் மகன் ராமையன்(47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன
