க்ரைம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து நாமக்கல்...
விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி நகை கடைகளுக்கு டெலிவரி செய்ய கொண்டு சென்ற 14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே மாமியார் வெள்ளையம்மாளை ஓயாமல் திட்டிக் கொண்டிருந்ததால் மாமியார் வெள்ளையம்மாளை வெட்டிக் கொன்றதாக மருமகள் வசந்தா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு கத்தி குத்து திண்டுக்கல் வடமலையான் மருத்துவமனையில் அனுமதி கூம்பூர் போலீசார் விசாரணை.
ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் நீதிபதி மீது அரிவாள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது;...