தீபாவளி பண்டியை ஒட்டி சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
கோயம்பேடு – மதுரவாயல், வானகரம் – மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை என அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல்
5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன
ஓட்டிகள் கடும் அவதி. போக்குவரத்தை சீர் செய்ய கோரிக்கை
