வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், இனி அதீதமான பணி நெருக்கடி தொடராது என்று உறுதி அளித்ததால்...
ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் வர காரணம் பிரதமர் தான். ஆளுநர் ரவி விவசாயிகளுக்கு ஆதரவாக பயணித்து வருகிறார் கோவை மாநாட்டில் தமிழக விவசாய...
இயற்கை விவசாயம் என்பது விசேஷமான ஒன்று, எனது இதயத்திற்கு நெருக்கமானது பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர்...
கும்பகோணத்தில் அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற விழாவில் போதையில் தள்ளாடிய மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் செல்வராஜை சஸ்பெண்ட் செய்து மத்திய கூட்டுறவு வங்கி...
சென்னை மற்றும் புறநகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை தேசிய நெடுஞ்சாலை, சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சோதனை நிலம்...
தொடக்கக் கல்வித் துறையில் 22 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் 15 விழுக்காடு ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு...
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம் போர்டு தவறிவிட்டது, 6 மாதங்களுக்கு முன்பே முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை? தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சட்டமன்றக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். பிஹார் மாநில துணை முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மீண்டும் பொறுப்பேற்பார் என தகவல்.
ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொலை செய்த முனிராஜ்க்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும். உயிரிழந்த ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு...
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை வேளாண் மாநாட்டை புறக்கணித்து விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம். இயற்கை விவசாயத்திற்கு மானியம்...
