கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன்...
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். அடுத்த...
பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் நாடு கடத்தப்படுவர். -சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். எல்லா ஓட்டுப் பெட்டியும் பனையூரில் வை எனச் சொல்வார்களா? பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூற தவெக தலைவர் விஜய் திட்டமிட்ட நிலையில் 5க்கும்...
வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமிக்கலாம்- புதிய விதி விரைவில் அமல் வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் சந்திக்க விஜய் திட்டம் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை கரூரில் இருந்து அழைத்து வர...
கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாமல்லபுரத்தில் அக். 27ஆம்...
கள்ளர், மறவர், அகமுடையார் இணைந்த முக்குலத்தோரை தேவர் என அழைக்க ஆணையிட கோரிய வழக்கு ‘தேவர்’ என அழைக்க ஆணையிட மத்திய அரசுக்குதான்...
கர்நாடகாவில் வாக்காளர் நீக்கத்துக்கென தலா 80 ரூபாய் பெற்று போலி படிவங்களை பதிவேற்றி கணிணி மையம் செயல்பட்டது அம்பலமாகி இருக்கிறது. வாக்கு திருட்டு,...
