நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்திற்கு ஆதரவு இல்லை என தகவல் கிடைத்துள்ளதால் |அவரிடம் ரிப்போர்ட் கேட்டுள்ளது பாஜக தலைமை. நயினார் நாகேந்திரன் செயல்பாடுகள்...
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியதைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் பணி மேற்கொள்ளும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் சரவணன்...
சட்டமன்ற தேர்தலுக்கு தகுதியான வேட்பாளர்களை பரிந்துரை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாக தகவல்… ஜனவரிக்குள் மெகா கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும்...
பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து, கூட்டணியைப் பலப்படுத்தி சில அதிரடி முடிவுகளுடன் தேர்தலை எதிர்க்கொள்ள பாஜக தலைமை ஆயத்தமாகி வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய...
சாம்பல் புகை இந்திய (டில்லி) பகுதியில் இருந்து இன்று இரவு முழுமையாக விலகும் எனத் தகவல். எத்தியோப்பியால் 12 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு...
சென்னை யானைகவுனி பகுதியில் நகை பட்டறை உரிமையாளர் ஜெகதீஸ் என்பவரை சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.80 லட்சம் மதிப்புள்ள 100 சவரன் தங்கம் கொள்ளை...
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.208 கோடி செலவில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 45...