KPY பாலா உதவி செய்துவருவது தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும், சந்தேகங்களும் எழுந்த நிலையில், KPY பாலாவுக்கு ஆதரவாக சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்....
பஹல்காம் தாக்குதலில் முக்கிய திருப்புமுனையாக, பயங்கரவாத உதவியாளரை போலீசார் கைது செய்தனர். பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதல்...
திருப்பத்தூர் அருகே சொத்தை விற்று பணம் தற மறுத்த தாய் தந்தையை கத்தியால் குத்தியதில் தாய் மரணமடைந்துள்ளார் .அந்தவழக்கில் சைக்கோ கில்லரான அவரது...
கடந்த 21-ம் தேதி இரவு தினகரனின் வீட்டுக்குச் சென்ற அண்ணாமலை, சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘நீங்களும் ஓபிஎஸும்...
உத்தரப்பிரதேசத்தில் ஜாதி ரீதியான அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உ.பி....
6 மாதத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவு. சிபிசிஐடி விசாரித்து வரும் இவ்வழக்கில் 27 பேர் கைதாகி சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது....
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சுமார் ஓராண்டாக...
பிரபல சுகுணா சிக்கன் நிறுவனங்களில் 7 மணி நேரமாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையை தலைமையிடமாகக் கொண்ட சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு...
*வாட்ஸ்ஆப் குழுவில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிவிடப்படும் தகவல்களை தவறவிடுவதைத் தவிர்க்கும் வகையில் புதிய சோதனையில் வாட்ஸ்ஆப் ஈடுபட்டுள்ளது. இதன்படி, அனைவரையும் குறிப்பிட்டுப்...
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வயிறு தொடர்பான...
