திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் இன்று பக்தர்கள் பெரும் திரளாக கூடியதால் சாமி தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை...
இந்த உலகம் உழைக்கும் கரங்களால் நாள்தோறும் முன்னேறிக் கொண்டிருக்கிறது; உழைப்பாளிகள்தான் இந்த உலகத்தை அழகு படுத்துகிறார்கள் உழைப்பாளர்களின் வியர்வைதான் நாள்தோறும் எரிபொருளாக மாறி...
கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில்...
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி, விஜயின் விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் நீதிபதி என தமிழ்நாடு முழுவதும் மாவட்ட,...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அஞ்சல் வாக்குகள் எண்ணுவது குறித்தும், அஞ்சல் வாக்குகள் எண்ணும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும்...
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைதான கருணாஸ் குற்றவாளி என தீர்ப்பு. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கருணாஸுக்கு மே 5-ல்...
இளநிலை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய AI பயன்படுத்தப்படும். அவ்வாறு மோசடி கண்டறியப்பட்டால்...
இன்று – நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சியில் கனமழைக்கு வாய்ப்பு. நாளை – நீலகிரி,...
மாம்பழம் உள்ளிட்ட பழங்களை செயற்கையாக பழுக்க வைக்க ரசாயனங்கள் (கார்பைடு போன்றவை) பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால்,...
06089/90 தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில் நாளை 30 – 04- 2026 தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை 03-05-2026 செங்கோட்டையில் இருந்துஞாயிற்றுக்கிழமை...
