📌தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
📌தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
📌மதுரை காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித்தை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
📌மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.யாக ரம்யா பாரதியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.
📌சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமனம்.
