ஒரு மாபெரும் பொருளாதார புயல் இப்போது நெருங்கி கொண்டிருக்கிறது. நம் நாட்டை தாக்க போகிறது. அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு பொருளாதார நெருக்கடி வரவிருக்கிறது. நம் வாழ்நாளில் நீங்களோ நானோ கண்டிராத ஒன்று. வரவிருக்கும் பொருளாதார அதிர்ச்சி அதானி, அம்பானி அல்லது மோடியை தாக்காது. மாறாக இளைஞர்கள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களை தாக்கும்.
-ராகுல் காந்தி
