அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்சசிகலாவுடன், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, பாமக செயல் தலைவர் காந்திமதி சந்திப்பு.
தமிழகம்
“விஜய் உடன் கூட்டணிக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. விஜய் எங்களுடன் இணைந்தால் எங்கள் வாக்கு வங்கிக்கு பாதிப்பு. தமிழ்நாட்டில் என்டிஏ பெரும்பான்மையுடன் ஆட்சி...
மத்திய கிழக்குப் போரால் குறைக்கப்பட்ட, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவை 70%ஆக உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு. போரால் 30%ஆக...
வரதட்சணை மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வரதட்சணை மரணங்கள் சமூகத்தின் பெரும்...
அண்டா, குண்டா, மிக்ஸி எல்லாம் நான் தரமாட்டேன்; அதையெல்லாம் நீங்களே வாங்கிக்கொள்ளும்படி வேலையைத் தருகிறேன்; அதற்கு சம்பளம் தருகிறேன்; யார் கையையும் எதிர்பார்க்காமல்...
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து நேற்று வரை புதிய வாக்காளராக சேர்வதற்கு 6.48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று வரை...
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் இல்லை; அனைத்துமே மிக ரகசியமான முறையில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் நலன் முழுக்கவும்...
பழனி சட்டமன்ற தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்படாததால் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர். தொண்டர் ஒருவர் மாடி மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல்...
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மது ஆலை காரில் ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல். உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு சென்றதால் கார்...
அனைவரும் டீம் இந்தியாவாக செயல்படவேண்டும். ஒன்றிணைந்தால் இக்கட்டான சூழ்நிலையை வெற்றிகரமாகக் கடந்து விடலாம். இந்திய நாட்டின் குடிமக்களை பாதுகாப்பதே அரசின் முன்னுரிமை. மத்திய...
